Breaking

Tuesday, March 21, 2017

Temple circulating system-கோவில் பிரகாரம் சுற்றும் முறை

            கோயில் பிரகாரம் சுற்றும் எண்ணிக்கை பலன்கள்   

1. ஒரு முறை கோவில் பிரகாரத்தை வலம் வந்தால் இறைவன் அணுகுதல் என்று பொருள்.
2. மூன்று முறை வலம் வந்தால் மனச் சுமை குறையும்.
3. ஐந்து முறை வலம் வந்தால் இஷ்டசித்தி கிடைக்கும்.
4. ஏழு முறை வலம் வந்தால் காரிய வெற்றி உண்டாகும்.
5. ஒன்பது முறை வலம் வந்தால் எதிரிகள் விலகுவர்.
6. பதினொரு முறை வலம் வந்தால் ஆயுள் விருத்தியாகும்.
7. பதிமூன்று முறை வலம் வந்தால் வேண்டுதல்கள் நிறைவேறும்.
8. பதினைந்து முறை வலம் வந்தால் தன லாபம் உண்டு.
9. பதினேழு முறை வலம் வந்தால் தானியம் சேரும்.
10 - பத்தொன்பது முறை வலம் வந்தால் பிணிகள் நீங்கும்.
11. இருபத்தொரு முறை வலம் வந்தால் கல்வி விருத்தியாகும்.
12. இருபத்தி மூன்று முறை வலம் வந்தால் சுக வாழ்வு கிட்டும்.
13. நூற்றுயெட்டு முறை வலம் வந்தால் புத்திர பேறு கிடைக்கும்.
14. இருநூற்று எட்டு முறை வலம் வந்தால் யாகம் செய்த பலன் உண்டு.

No comments:

Post a Comment